Thursday 9th of May 2024 04:39:47 PM GMT

LANGUAGE - TAMIL

Videos

யாழில் தொற்றுக்குள்ளான மூவர் - நடந்தது என்ன?

பலாலி தனிமைப்படுத்தல் முகாம்களில் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையால் அங்குள்ளவர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE