மருதானை டீன்ஸ் வீதியில் இன்று சோசலிச இளைஞர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது 2 பௌத்த பிக்குகள் மற்றும் 4 பெண்கள் உட்பட 84 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreஅகிம்சை போராட்டத்தின் தியாக வேள்வியில் உயிர் நீத்த திலீபனின் நினைவு நாளில் உண்ணாவிரதத்தை அனுஷ்டிப்பதற்கு அனைவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை
Read Moreஉலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Read Moreநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
Read Moreகொழும்பில் சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
Read More'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல் முனைவின்
Read Moreதியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ் மாவட்டத்துக்குள் வந்தடைந்ததுடன் இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.
Read Moreவிசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான இறக்குமதிக்கு தடை காரணமாக அந்த உபகரணங்களுக்காக தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை கண் பார்வை இழந்தோர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
Read Moreயாழில் 17வயது சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Read Moreஅந்த வருடம் வழமை போலவே வைகாசி விசாகத்துடன் தொடங்கிய கள்ளச் சோளகம் முடியச் சில நாட்களில் ஆனித் தூக்கம் தொடங்கியது. ஆடி பிறக்க மீண்டும் காற்று சுழன்றடித்த காரணத்தால் ஐப்பசி மழையும் காலம் ...
Read Moreஇலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 149 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மைக்வோக் (Mike Walk 2022) என்னும் தலைப்புடனான நடைபவனியொன்று இன்று நடைபெற்றது.
Read Moreகொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு தொடர்பில் மக்களின் அடிப்படை உரிமைகளை
Read Moreவவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட போது பூவரசங்குளம் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read Moreவவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டது.
Read Moreபொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இங்கிலாந்து அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்கவுள்ளதாக அந்த நாட்டின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.
Read Moreதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னால் போராளிகளிற்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது, குறித்த நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
Read Moreயாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreதிருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
Read Moreநண்பர்களின் அழைப்பின் பேரில் விருந்திற்கு சென்றுகொண்டிருந்த தம்பதியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெண் உயிரிழந்துள்ள நிலையில் கணவர் காயமடைந்துள்ளார்.
Read More"கொள்கைக்காகப் பயணிக்கும் போராளிகளின் அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அந்தப் போராளிகளுக்கான மதிப்பைக் கொடுக்கத் தயாரில்லாத எவரும் எம் அமைப்பில் இருக்கவே முடியாது."
Read Moreதாய்வான் பிரச்சினை சீனாவின் உள் விவகாரம். இதில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என சீனா மீண்டும் உறுதியாக வலியுறுத்தியுள்ளது.
Read Moreகரீபியன் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு பியோனா சூறாவளி (Hurricane Fiona) கனடா - நோவா ஸ்கோடியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் நாட்டின் வரலாற்றில் மிகக் கடுமையான ...
Read Moreஐ.நா. பொதுச் சபை 77 ஆவது அமர்வில் பங்கேற்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கை குழுவினர், அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தலைமையிலான சீன குழுவினரைச் ...
Read Moreமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Read Moreவரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்று சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் அர்சகர்கள் கிரியைகளுடன் ஆரம்பித்து ...
Read Moreஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், 41 பேர் காயமடைந்தனர்.
Read Moreஇலங்கையில் இருந்து கனடா செல்லவதற'கு விமானம் மூலம் கேரளா சென்ற 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Read Moreகனடாவில் வெறுப்புணர்வு சம்பவங்கள், வகுப்புவாத வன்முறை, இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கூர்மையான அதிகரிப்பு அவதானிக்கப்படுவதால் அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Read Moreவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்படுவதாக ஜெனீவா - ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 51வது கூட்டத்தொடரில் பக்க அமர்வொன்றில்
Read Moreஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Read Moreவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் மூவரின் உயிர்களை காத்து திருமணமான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreஅஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read Moreஇந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை ...
Read Moreஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையின் நகல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து இலங்கை விடயத்தைக் கையாளும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும்
Read Moreஇலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreசிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றார்கள்.
Read Moreசுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Read Moreகொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreமன்னார் தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார்நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
Read More