அனுராதபுரத்தில் பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read Moreசீனாவுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read Moreசிறுநீரக நோய் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய 8 வாகனங்கள் இன்று (26) முதல் இயங்க ஆரம்பித்துள்ளன.
Read Moreதியாக தீபம் திலீபனின் 35வது வருட நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை(26) மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreதியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம் இன்று(26) மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
Read Moreநாடு வங்குரோத்தில் இருக்கையில் தாமரைக்கோபுரத்திற்கான கடனை எவ்வாறு அடைப்பது என சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
Read Moreகொழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
Read Moreஅடுத்துவரும் இரு தினங்களிலும் மின்வெட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreமன்னாரில் மரணிப் போரின் இறுதி அஞ்சலி செலுத்த மன்னார் நகர சபையினால் அமைக்கப்பட்ட புதிய அஞ்சலி மண்டபம் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட் டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் ...
Read Moreபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
Read Moreமட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான கே.டபுள்யூ தேவநாயகம் எமது மாவட்டத்திற்கு அளப்பரிய பல சேவைகளை செய்துள்ளார்.
Read Moreஇலங்கையின் முதலாவது இரவுநேர சபாரி மிருகக்காட்சிசாலையாக பின்னவல மிருகக்காட்சிசாலையை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read Moreஉலகத்திற்கு உண்ணாவிரதத்தினை சொல்லிக்கொடுத்தவர் காந்தியாகயிருக்கலாம்.ஆனால் அந்த காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாகதீபம் திலீபன் என
Read Moreவடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 57 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(26) காலை 11 மணியளவில்
Read Moreதியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
Read Moreபோராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு விளைவித்தால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
Read Moreஉலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreயாழ் பல்கலைக்கழக மாணவர்களால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
Read Moreஉள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனைச் சந்தை இன்று திங்கள் கிழமை (26) மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
Read Moreதியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
Read Moreதமிழ் மக்களின் நின்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு ...
Read Moreமன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை (26) காலை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
Read Moreதமிழர் தாயக நிலப் பிரதேசங்கள் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு மிக வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது.
Read Moreதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்பட்டது.
Read Moreவளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முயன்ற 45 வயதுடைய பெண் ஒருவர் குறித்த புகையிரத்தில் மோதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
Read Moreதியாகி திலீபனின் 35வது நினைவு தினம் வவுனியா காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அனுஸ்டிக்கபட்டது.
Read Moreபிலிப்பைன்ஸின் வடகிழக்கு பகுதியை சக்திவாய்ந்த நோரு புயல் (Super Typhoon Noru ) தாக்கிய நிலையில் புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிக்கு சென்ற மீட்புப் பணியாளர்கள் 5 ...
Read Moreசுங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read Moreவடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்புத் தரப்பினருக்கு 40 ஏக்கர் அரச காணிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
Read Moreகண்டி - ஹந்தானை பகுதியில் வைத்து டீசல் தாங்கி ஊர்தி ஒன்றை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreபங்களாதேஷில் பக்தர்களை ஆலயத்துக்கு ஏற்றிச்சென்ற படகொன்று கொரோட்டா நதியில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 24 பேர் நீரில் மூழ்கிப் பலியாகினர். 70 முதல் 80 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவா்களை மீட்கும் ...
Read More"வடக்கு மாகாணத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 742 சிறுவர்கள் பாலியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இளவயது கர்ப்பம் காரணமாக 49 சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்."
Read Moreஉள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டையொன்றின் விலை 21 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
Read Moreஅம்பாந்தோட்டை பகுதியில் மந்தபோசனம் குறைபாடு இல்லை என மாவட்ட செயலாளர் எச். பி சுமன சேகர தெரிவித்துள்ளார்.
Read Moreஆப்கானிஸ்தானின் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.
Read Moreகொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திங்கட்கிழமை (26) கூடவுள்ளது.
Read Moreவடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic missile)ஏவி சோதனை நடத்தியது. ஜூன் மாதத்திற்கு பின்னர் வட கொரியா மேற்கொண்ட மற்றொரு ஏவுகணை சோதனையாக
Read Moreகனடா வரலாற்றில் மிகக் கடுமையான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் பியோனா சூறாவளி கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கியதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
Read Moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More